வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

ரவிவர்மன் எழுதாத கலையோ

Posted by Thava வியாழன், 4 செப்டம்பர், 2008

லலலால லலலால லலலா

லலலால லலலால லலலா

லலலால லலலால லலலாஆஆஆ


ரவிவர்மன் எழுதாத கலையோ

அஹஹா

ரதி தேவி வடிவான சிலையோ

அஹஹா


கவி ராஜன் எழுதாத கவியோ ஓஹோ

கரை போட்டு நடக்காத நதியோ

ஓஓஓஓ

ம்ம்ம்ம்


[ரவிவர்மன்...]


விழியோர சிறு பார்வை போதும்

நாம் விளையாடும் மைதானம் ஆகும்

இதழோர சிரிப்பொன்று போதும்

நான் இளைப்பாற மணப்பந்தலாகும்

கையேந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே

கருங்கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே

[ரவிவர்மன்...]


பூமாலையே உன்னை மணப்பேன்

புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்

மகராணி போலுன்னை மதிப்பேன்

உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்

என் மேனியில் ரெண்டு துளிகள் விழும்

அதுபோதுமே ஜீவன் அமைதி கொள்ளும்

[ரவிவர்மன்...]


இசை: சந்திரபோஸ்

பாடியவர்: K.J. யேசுதாஸ், சித்ரா

படம்: வசந்தி

0 comments

கருத்துரையிடுக