வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

இயலாமையின்போது...

Posted by Thava ஞாயிறு, 9 நவம்பர், 2008

ஆண்கள் எதையும் தாங்கும் வல்லமை கொண்டவர்கள் என்றகருத்து பொதுவில் உண்டு இந்தவிடயத்தில் பெண்களும் சளைத்தவர்கள் இல்லை என்று வாதிடுவோரும் உண்டு அதை நான் மறுக்கவில்லை ஆயினும் 100 ஆண்களையும் 100 பெண்களையும் எடுத்தால் இயலாமையில் அழுகின்றவர்கள் கூடுதலாக நிச்சயம் பெண்களாகத்தான் இருப்பார்கள்.உதாரணத்ததுக்கு எமது குடும்பத்தில் தற்போதைய நிலையில் எந்த ஒரு சந்தா்ப்பத்திலும் நான் அழுவதில்லை(18 வயது வரை நான் அழுத ஞாபகம்! தற்போது உள்ளத்தில் அழும் சந்தர்ப்பங்கள் உண்டு) ஆனால் என்னுடைய அம்மா தங்கைகள் இயலாமையின்போது கண்ணீர் விட்டதை பார்த்திருக்கிறேன்.

0 comments

கருத்துரையிடுக