வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

Posted by Thava செவ்வாய், 18 நவம்பர், 2008

எனது வலைப்பதிவுக்கு வரும் விருந்தினர்களே எனது பதிவுகள் சம்பந்தமான உங்கள் கருத்துக்களையும் விட்டுச்செல்லுங்கள்!

|

2 comments

  1. neruppu Says:
  2. காலத்தால் வென்ற நினைவுகள் என் மனத்தையும் ஒரு கணம் கட்டி போட்டுவிட்டன. அனாலும் சில இடங்களில் அதிக பெருமை சேர்க்க விரும்புகிறிகள். எல்லோருக்கும் எல்லோருடைய பாடசாலையும் நல்லதைத்தான் குடுத்து இருக்கு. தமிழீழத்தை பொறுத்த மட்டில் பல பாடசாலைகள் சிறப்பனதகவே இருக்கின்றன. அப்படி இருக்கும் பொது உங்கள் பாடசாலை எல்லா பாடசாலைகளை விடவும் சிறந்த பாடசாலை என்பது போல் எழுதி இருக்கிறிர்கள். அது உங்கள் பாடாசாலை புத்தகம் ஒன்றுக்காய் எழுதி இருக்கிறிர்கள் என்றல் சரி. ஆனாலும் எல்லோரும் பாக்கின்ற இடத்தில் எழுதுவது தவறு என்கிறேன். சரி உங்கள் நண்பர்கள் மட்டும் தான் இதை பார்ப்பார்கள் என்றால் குட உங்கள் நண்பர்கள் எல்லோரும் ஹிந்து மைந்தர்களா....
    நன்றி

     
  3. Thava Says:
  4. உங்கள் கருத்துக்கு நன்றி.ஆயினும் உங்கள் கருத்து என்னால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. தனது தாயினைப்பற்றி பெருமையாக சொன்னதற்காக மற்றயவர்களின் தாய்மார் குறைந்தவர்களாகிடமாட்டார்கள் என்ற அடிப்படை தத்துவம் கூட உங்களுக்கு புரியாமல் போனது துாரதிஸ்டவசமானது.நான் எனது கல்லுாரி நினைவுகளை மீட்டியிருக்கிறேன் அதை யார் பார்த்தாலும் பரவாயில்லை அது போல் தங்கள் கல்லுரிகளை நேசித்தால் போதுமானது. எந்த வகையிலும் இது தவறானதாக மாட்டாது

     

கருத்துரையிடுக