tag:blogger.com,1999:blog-3180544099732783122.comments2022-03-31T15:05:18.525-07:00தவா ஒன்லைன் Thava's Blog :Thavahttp://www.blogger.com/profile/10183044798496051621noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3180544099732783122.post-54388999661080843272011-03-20T08:25:03.213-07:002011-03-20T08:25:03.213-07:00Sir...
அன்றிரவே இந்த விளம்பரம் கண்ணில் பட்டது.
சட்...Sir...<br />அன்றிரவே இந்த விளம்பரம் கண்ணில் பட்டது.<br />சட்டென அந்த இலக்கங்களுக்கு அழைப்பேற்படுத்தியபோது 2 நம்பர்களும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன...<br />மறுநாள் நண்பர்களிடம் இது பற்றி கதைத்தபோது அவர்கள் கூகிள் அட்சென்ஸ பற்றி கருத்தரங்கில் சொல்வார் என எதிர்வுகூறினர்.. மறுநாளும் இந்த இலக்கத்திற்கு அழைத்தபோது மறுமுனையில் பதிலில்லை..<br />Lan lineக்கு அழைத்தபோது பேசினார்கள்.. கூகிள் பற்றியா கூறப்போகிறீாகள் என கேட்டபோது அதைவிட Click Bankபற்றி கூட கூறுவேன். பெயரை பதிவு செய்து விட்டு பணத்தோடு கருத்தரங்குக்கு வாருங்கள் என்றார். <br /><br />இந்தியாவிலுள்ள சிலர் பணம் வாங்கிகொண்டு அட்சென்ஸ் கணக்கு உருவாக்கி தருகிறார்கள் (இவ்வாறு செய்வது கூகிள் கொள்கைபடி தப்பு ஆனால் கூகிள் விளம்பரத்திலேயே இதற்கான விளம்பரங்கள் தோன்றுவதுண்டு) அவ்வாறு செய்ய முடியுமா என கேட்டபோது அது தம்மால் முடியாது என்றார்கள்.<br /> <br />இங்கு சிறப்பாக நடாத்தப்படும் ஆங்கில தளங்களின் அடசென்ஸ் கணக்குகளே முடிக்கப்படுவதுண்டு..( பணம் 86$ தாண்டிய பிறகும்கூட..)<br />அப்படியிருக்க வீட்டிலிருந்தபடி பில்கேட்ஸை முந்தும் ஜீவராசி ஒன்றையாவது காட்டுமாறு அவர்களை கேட்கவேண்டும்..<br /><br />இன்று கருத்தரங்குக்கு சென்று வந்த ஒருவரின் உறவினர் கூறியது “அவர்கள் தெரியாத பல விசயங்களை சொன்னாராம்... அதோடு இப்படி தான் கொளும்பில் பலர் பணமீட்டுகிறார்கள்.. ஆனால் யாரும் வெளியில் சொல்வதில்லையாம் தான் யாழ்ப்பாணத்திலிருந்த அக்கறையில் இதை சொற்ப பணத்துக்கு கற்று தருகிறாராம்..<br /><br />இணையத்தில் அரட்டையை தவிர வேறேதும் செய்யதெரியாத நல்லுள்ளங்களுக்கு பல புதிய விடையங்களை கற்றுக்கொண்டதில் ஆச்சரியமில்லை...<br /><br />இவ்வளவும் கற்றுக்கொடுக்கும் அம்பாணிக்கு அலுவலக விலாசம் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை சொந்த இணையத்தளம் கூட இலலாதது சாதாரண விடையம் என விட்டுத்தள்ளக்கூடியதா?<br /><br />(இவர்கள் யாழ்ப்பாணத்தார் எதிர்பார்க்காத இன்னொரு தகவல் தொழிநுட்ப வியாபாரத்திலுமீடுபடுவதாக ஊகிக்கிறேன் சந்தேகம் தீர்ந்தால் அது பற்றி உறுதிப்படுத்துகிறேன்..)Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3180544099732783122.post-1490718467351545422010-06-12T06:13:09.515-07:002010-06-12T06:13:09.515-07:00//புலிக் கொடி பொறித்த சோழ மாந்தர்கள்
எலிக் கறி பொற...//புலிக் கொடி பொறித்த சோழ மாந்தர்கள்<br />எலிக் கறி பொறிப்பதுவோ?//<br />உண்மை தழிழர்கள் உணரும் உறைக்கின்ற உண்மை வரிகள்..Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3180544099732783122.post-84129916551350516762010-06-12T06:07:59.501-07:002010-06-12T06:07:59.501-07:00This comment has been hidden from the blog.Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3180544099732783122.post-56176789959643523352010-05-28T13:07:10.546-07:002010-05-28T13:07:10.546-07:00This comment has been hidden from the blog.கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3180544099732783122.post-88245190564488129022009-09-02T02:34:09.601-07:002009-09-02T02:34:09.601-07:00இந்த உங்களது விளக்கம் உபயோகமாக இருந்தது.இந்த உங்களது விளக்கம் உபயோகமாக இருந்தது.niruhttps://www.blogger.com/profile/02405442277985249797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3180544099732783122.post-42733889763213948982009-08-15T04:28:55.272-07:002009-08-15T04:28:55.272-07:00நல்லதொரு தகவல். யாழ் மக்களுக்கு மேலும் அதிக வசதிக...நல்லதொரு தகவல். யாழ் மக்களுக்கு மேலும் அதிக வசதிகள் குறைந்த செலவில் கிடைக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என தோன்றுகிறது.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3180544099732783122.post-83913118797190114762008-11-16T02:00:00.000-08:002008-11-16T02:00:00.000-08:00உங்கள் கருத்துக்கு நன்றி.ஆயினும் உங்கள் கருத்து என...உங்கள் கருத்துக்கு நன்றி.ஆயினும் உங்கள் கருத்து என்னால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. தனது தாயினைப்பற்றி பெருமையாக சொன்னதற்காக மற்றயவர்களின் தாய்மார் குறைந்தவர்களாகிடமாட்டார்கள் என்ற அடிப்படை தத்துவம் கூட உங்களுக்கு புரியாமல் போனது துாரதிஸ்டவசமானது.நான் எனது கல்லுாரி நினைவுகளை மீட்டியிருக்கிறேன் அதை யார் பார்த்தாலும் பரவாயில்லை அது போல் தங்கள் கல்லுரிகளை நேசித்தால் போதுமானது. எந்த வகையிலும் இது தவறானதாக மாட்டாதுThavahttps://www.blogger.com/profile/10183044798496051621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3180544099732783122.post-75019109320037676492008-11-15T09:03:00.000-08:002008-11-15T09:03:00.000-08:00காலத்தால் வென்ற நினைவுகள் என் மனத்தையும் ஒரு கணம் ...காலத்தால் வென்ற நினைவுகள் என் மனத்தையும் ஒரு கணம் கட்டி போட்டுவிட்டன. அனாலும் சில இடங்களில் அதிக பெருமை சேர்க்க விரும்புகிறிகள். எல்லோருக்கும் எல்லோருடைய பாடசாலையும் நல்லதைத்தான் குடுத்து இருக்கு. தமிழீழத்தை பொறுத்த மட்டில் பல பாடசாலைகள் சிறப்பனதகவே இருக்கின்றன. அப்படி இருக்கும் பொது உங்கள் பாடசாலை எல்லா பாடசாலைகளை விடவும் சிறந்த பாடசாலை என்பது போல் எழுதி இருக்கிறிர்கள். அது உங்கள் பாடாசாலை புத்தகம் ஒன்றுக்காய் எழுதி இருக்கிறிர்கள் என்றல் சரி. ஆனாலும் எல்லோரும் பாக்கின்ற இடத்தில் எழுதுவது தவறு என்கிறேன். சரி உங்கள் நண்பர்கள் மட்டும் தான் இதை பார்ப்பார்கள் என்றால் குட உங்கள் நண்பர்கள் எல்லோரும் ஹிந்து மைந்தர்களா....<BR/>நன்றிneruppuhttps://www.blogger.com/profile/06788359333724628321noreply@blogger.com