இந்திய சின்னத்திரை தொலைக்காட்சித்தொடர்கள் பலவற்றை தடைசெய்தோமானால் நமது சமுதாயம் வளம்பெறும் என கருதுகிறேன்.ஒருவனுக்கு இரண்டு மனுசி என்று கதை வராத தொடர் ஏதாவது உண்டா? அதுக்கு கதையில பல நியாயப்படுத்தல்கள். அந்த தொடர்களுக்கு நம்ம சனம் குந்தியிருந்து எதிர்வு கூறிக்கொண்டிருக்க வேணுமா?. (தொடரும்)
0 comments